Saturday 15 February 2014

உலகத் தமிழ்க் கருத்தரங்கு- துறைதோறும் கம்பன் - கட்டுரைகள் பெறும் நாள் நிறைவடைந்துவிட்டது.

துறைதோறும் கம்பன் என்ற இரண்டாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கிற்கான கட்டுரைகள் பெருமளவில் வந்துள்ளன. கட்டுரை தேர்வான விபரமும் கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெற்றுள்ளது. கட்டுரைகள் அனுப்ப நாள் முடிந்துவிட்ட காரணத்தால் இனிவரும் கட்டுரைகள் ஏற்கப்படாத நிலையில் உள்ளன.

கட்டுரையாளர்கள் அனைவரும் காரைக்குடி மாநகருக்கு கம்பன் புகழ் பாட அவசியம் வருக.