Wednesday 30 April 2014

2014 ஆம் ஆண்டு மே மாத கம்பன் கழகக்கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மே. மாதக் கூட்டம் எதிர்வரும் 3. ஆம் தேதி மாலை கம்பன் கலையரங்கில் நிகழ உள்ளது. அதன் நிகழ்வு விபரம் பின்வருமாறு.


மாலை. 6.00 மணி
 கம்பன் கலையரங்க முன்மண்டபம்

6.00 மணி இறைவணக்கம்
6.03 வரவேற்புரை
6.10 மணி
இராவணன் மேலது நீறு - பேராசிரியர் சபா. அருணாசலனார்

7.25 சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.55 நன்றி
8.00 சிற்றுண்டி

கம்பன் புகழ்பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

18.04.2014
காரைக்குடி                                                               அன்பும் பணிவுமுள்ள
                                                                                       கம்பன் கழகத்தார்


நிகழ்ச்சி உதவி
தம் ம்னைவியார் அருளரசி வசந்தா அம்மையார் நினைவைப் போற்றி
பேராசிரியர் நற்கதை நம்பி அய்க்கண் அவர்கள்

Thursday 3 April 2014

2014 ஏப்ரல் மாதக் கூட்டம் -

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காரைக்குடி கம்பன் கழகக் கூட்டம் 05.04.2014 அன்று மாலை ஆறுமணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கம்பன்காட்டும் நெருக்கடி கால மேலாண்மை என்ற தலைப்பில் மதுரைமீனாட்சி அரசு கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி யாழ். சு. சந்திரா அவர்கள் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சி உதவி காரைக்குடி திரு. ப.மு. சித. பழனியப்பர் குடும்பத்தார்