Friday 25 January 2019


திரு. மணிமாறன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின்  முன்னாள் முதல்வரும்,  ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவரும், சிறந்த பேச்சாளரும் ஆகிய  பேராசிரியை
திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்களின்
கணவர் திரு மணிமாறன் அவர்கள்
அண்மையில் காலமானார்.
        பேராசிரியையின் கல்வி, இலக்கிய, சமுதாயப் பணிகளுக்கு எப்போதும் துணைநின்ற அன்னாரின் மறைவு  இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.
        அவரது மறைவால் துயருரும் அன்னாரின் குடும்பத்தாருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நீழலில் அமைதி பெற பிரார்த்திகிறோம்.
இவண்
கம்பன் கழகம்
காரைக்குடி

No comments:

Post a Comment