❒ காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையமும்
திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும்
இணைந்து நடத்தும் "கம்பனில் அறநெறிகள் - கம்பராமாயண' தேசியக்
கருத்தரங்கம். தலைமை: ஆண்ட்ரூ பிரான்சிஸ்; பங்கேற்பு: சொ.சேதுபதி, இ.சூசை,
மு.பழனியப்பன், பழ.முத்தப்பன், பொன்.புஷ்பராஜ், பீ.ரகமத் பீபி,
பழ.பழனியப்பன், அ.குழந்தைசாமி; நூலக அரங்கம், தூய வளனார் தன்னாட்சிக்
கல்லூரி, திருச்சி; 16.9.13 காலை 9.00.
நன்றி - தினமணி
No comments:
Post a Comment