Thursday 19 September 2013

தினமணி இலக்கியச் சங்கமத்தில் புனிதவளனார் கல்லூரி கருத்தரங்கம் பற்றிய அறிவிப்பு

இலக்கியச் சங்கமம்

First Published : 16 September 2013 01:06 AM IST
❒ காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையமும் திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தும் "கம்பனில் அறநெறிகள் - கம்பராமாயண' தேசியக் கருத்தரங்கம். தலைமை: ஆண்ட்ரூ பிரான்சிஸ்; பங்கேற்பு: சொ.சேதுபதி, இ.சூசை, மு.பழனியப்பன், பழ.முத்தப்பன், பொன்.புஷ்பராஜ், பீ.ரகமத் பீபி, பழ.பழனியப்பன், அ.குழந்தைசாமி; நூலக அரங்கம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி; 16.9.13 காலை 9.00.
நன்றி - தினமணி

No comments:

Post a Comment