Thursday 19 September 2013

பூவந்தி கல்லூரியுடன் கைகோர்க்கிறது கம்பன் தமிழாய்வு மையம்

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையத்துடன் இணைந்து
20.09.2013 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் நடத்தும் 
முத்தமிழ் விழா
தலைமை- திரு. கே. சி. ஏ. டி. சிதம்பரம் அவர்கள் (கல்லூரியின் தலைவர்)
வாழ்த்துரை -திருமதி சி. இராமலட்சுமி அவர்கள் (கல்லூரி முதல்வர்)
                                 உரையரங்கம்
தலைவர்- கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்
                      (செயலர், கம்பன் கழகம், காரைக்குடி)

உரையாளர்கள்
 திரு. நாக துரையரசு
முனைவர் மு.பழனியப்பன்
முனைவர் யாழ்.சு. சந்திரா

நாட்டிய நாடகம்- மாணவியர்
அன்புடன் அழைக்கின்றோம்

நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியைகள், மாணவிகள்



No comments:

Post a Comment