மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையத்துடன் இணைந்து
20.09.2013 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் நடத்தும்
முத்தமிழ் விழா
தலைமை- திரு. கே. சி. ஏ. டி. சிதம்பரம் அவர்கள் (கல்லூரியின் தலைவர்)
வாழ்த்துரை -திருமதி சி. இராமலட்சுமி அவர்கள் (கல்லூரி முதல்வர்)
உரையரங்கம்
தலைவர்- கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்
(செயலர், கம்பன் கழகம், காரைக்குடி)
உரையாளர்கள்
திரு. நாக துரையரசு
முனைவர் மு.பழனியப்பன்
முனைவர் யாழ்.சு. சந்திரா
நாட்டிய நாடகம்- மாணவியர்
அன்புடன் அழைக்கின்றோம்
நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியைகள், மாணவிகள்
No comments:
Post a Comment