Wednesday 8 January 2014

உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்க கட்டுரைகள் அனுப்புவதற்கான தேதி நீட்டிப்பு


பலரின் வேண்டுகோளுக்கு இணங்க காரைக்குடி கம்பன் தமிழாய்வு மைய இரண்டாவது உலகத் தமிழரங்க ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவதற்கான கடைசித் தேதி 15-1-2014 லிருந்து 1-2-2014 வரை நீட்டிக்கப் பெற்றுள்ளது.ஆய்வாளர்கள் இதனைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment