கம்பன் தமிழாய்வு மையம் சார்பாக நடத்தப்பெறும் கருத்தரங்கிற்கு வாழ்த்துகளும், கைகோர்ப்புகளும் வந்து சேருகின்றன. டாக்டர் விரேஷ்வரன் அவர்கள் அனுப்பிய கவிதை இதனுடன் வருகிறது.
கம்பனும் பாரதியும் கண்ட கனவு பாலம் அமையட்டும் - அதில்
கண்டிக்கும் காஷ்மிருக்கும் துரந்தோ ரயில் அதி வேகமாக போகட்டும்!!!
இராமபிரான் இலட்சுமணன் பரதனை போல்
இந்தியாவும் இலங்கையும் தோளோடு தோள் இணையட்டும்.
இலங்கை தமிழர், சிங்களர் இன்னலெல்லாம்
இரவு போய் பகல் வந்தது போல்
இன்ப நாள் விடிந்து ஒளிரட்டும்.
டாக்டர் வீரேஷ்வரன்
Dr.V.K.Veereshwaran,(70
yrs) BVSc, MVSc, MA (Gandhian Thought,)
No21. Chruch Road, (New Mount Road),
Nandhivaram, Guduvancheri.603 202.
Cell Phone No: 99628 04745
கம்பனும் பாரதியும் கண்ட கனவு பாலம் அமையட்டும் - அதில்
கண்டிக்கும் காஷ்மிருக்கும் துரந்தோ ரயில் அதி வேகமாக போகட்டும்!!!
இராமபிரான் இலட்சுமணன் பரதனை போல்
இந்தியாவும் இலங்கையும் தோளோடு தோள் இணையட்டும்.
இலங்கை தமிழர், சிங்களர் இன்னலெல்லாம்
இரவு போய் பகல் வந்தது போல்
இன்ப நாள் விடிந்து ஒளிரட்டும்.
டாக்டர் வீரேஷ்வரன்
MPhil,(Gandhian
Thought & Peace Making,
(Ph.D)
Gandhian Thought & Peace Science.
Deputy Director of
Animal Husbandry (Retired)No21. Chruch Road, (New Mount Road),
Nandhivaram, Guduvancheri.603 202.
Cell Phone No: 99628 04745
No comments:
Post a Comment